என் நலன்களை
நீ விசாரித்த பொழுதுகளிலேதான்
நலமாக்க மருந்தானது காதல்
………………………………………………………………….
நீ என் கூட
கோபம் போடும்
நேரங்களில்தான்
காதல் என் கூட
நேசம் போடுகிறது
-காண்டீபன்
என் நலன்களை
நீ விசாரித்த பொழுதுகளிலேதான்
நலமாக்க மருந்தானது காதல்
………………………………………………………………….
நீ என் கூட
கோபம் போடும்
நேரங்களில்தான்
காதல் என் கூட
நேசம் போடுகிறது
-காண்டீபன்
11:52 மு.பகல் இல் பெப்ரவரி 19, 2007
i like u r kavthi