நீ படிக்க வருவாய்
என்று பொய் சொன்னால்
போதும் என் கவிதைகள்
வயதுக்கு வந்து கிறுக்கலாய்
வெக்கப்படுகிறது.
-காண்டீபன்
அன்று டிசம்பர் 1, 2006 நேரம் 6:11 பிற்பகல் கீழ் வெக்கம்! இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்