தண்டனை!

By kandeepan

எழுத்துக்களை சிறைப்பிடித்து
உனக்கு கவிதை எழுதினேன்

அதைக் கிழித்தெறிந்து
தண்டனையை எனக்கு
கொடுத்தாய்

-யாழ்_அகத்தியன்

மறுமொழி இடுக