எழுத்துக்களை சிறைப்பிடித்து
உனக்கு கவிதை எழுதினேன்
அதைக் கிழித்தெறிந்து
தண்டனையை எனக்கு
கொடுத்தாய்
-யாழ்_அகத்தியன்
அன்று ஜனவரி 30, 2007 நேரம் 2:01 பிற்பகல் கீழ் தண்டனை! இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்