மழையில் நனையாதே
என்றால் கேக்கிறாயா..
உனக்கெப்படி
புரியவைப்பது?
மழையில் நீ
நனைவதை விட
உன் பார்வையில்
நான் நனைவதே
சுகமென்று
-காண்டீபன்
மழையில் நனையாதே
என்றால் கேக்கிறாயா..
உனக்கெப்படி
புரியவைப்பது?
மழையில் நீ
நனைவதை விட
உன் பார்வையில்
நான் நனைவதே
சுகமென்று
-காண்டீபன்