உன்னைக் காண
காத்திருந்து
என்
கைக் கடிகாரத்தை
பார்த்து களைத்துப் போய்
தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…
-காண்டீபன்
உன்னைக் காண
காத்திருந்து
என்
கைக் கடிகாரத்தை
பார்த்து களைத்துப் போய்
தினமும்
திரும்பிச் செல்கிறேன்
உன் வரவின்றி…
-காண்டீபன்