நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!
-காண்டீபன்
நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!
-காண்டீபன்
அந்த நிலவு
கனவு கண்டால்
உன்னைத்தான் காணும்
ஏன் தெரியுமா…?
அந்த நிலவுக்கும்
எனக்கும் எட்டாத
நிலவு நீதானே.