நீ
எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..
உன்
மௌனம் சொல்லும்
கவிதைகளே
எனக்குப் பிடிக்கிறது.
ஏன் தெரியுமா…?
உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை
-காண்டீபன்
நீ
எனக்காக சொல்லும்
கவிதைகளை விட…..
உன்
மௌனம் சொல்லும்
கவிதைகளே
எனக்குப் பிடிக்கிறது.
ஏன் தெரியுமா…?
உன் மௌனத்தின் அர்த்தம்தான்
இன்னும் எனக்குப் புரியவில்லை
-காண்டீபன்