நீதான்
என்னை முழுமையாய்
வாசித்தவள் என்ற
பெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ
என் மனதை மட்டும்
வாசிக்கும் போது
கண்ணாடி போட
மறந்ததை மறந்து..!
-காண்டீபன்
நீதான்
என்னை முழுமையாய்
வாசித்தவள் என்ற
பெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ
என் மனதை மட்டும்
வாசிக்கும் போது
கண்ணாடி போட
மறந்ததை மறந்து..!
-காண்டீபன்