ஒரு வேளை
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்?
நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.
-காண்டீபன்
ஒரு வேளை
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்?
நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.
-காண்டீபன்