நீயும் நானும் மெளனம்
காக்கும் நேரங்களில்தான்
காதல் நம்மை வைத்து
கவிதை எழுதுகிறது
…………………………………………………………………..
நீ பிரிந்த பிறகுதான்
என் காதலை அளக்க
அளவுகோல்
இல்லையென்றது காதல்
-காண்டீபன்
நீயும் நானும் மெளனம்
காக்கும் நேரங்களில்தான்
காதல் நம்மை வைத்து
கவிதை எழுதுகிறது
…………………………………………………………………..
நீ பிரிந்த பிறகுதான்
என் காதலை அளக்க
அளவுகோல்
இல்லையென்றது காதல்
-காண்டீபன்