உனக்கு கடிதம்
எழுத ஆரம்பித்தால்
கவிதையாய் எழுதி
முடிக்கிறேன்
ஆனால் தலைப்பு மட்டும்
மாறுவதே இல்லை
அதுதான் உன் வீட்டு முகவரி.
-காண்டீபன்
உனக்கு கடிதம்
எழுத ஆரம்பித்தால்
கவிதையாய் எழுதி
முடிக்கிறேன்
ஆனால் தலைப்பு மட்டும்
மாறுவதே இல்லை
அதுதான் உன் வீட்டு முகவரி.
-காண்டீபன்