நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!
-காண்டீபன்
நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!
-காண்டீபன்
உனக்கு நான் ஏழை
என்று தெரிந்தும்
விலை போனாய் மலிவாய்
உன்னை விட பணக்காரனிடம்!
-காண்டீபன்