நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!
-காண்டீபன்
நான் காதலால்
கவிஞன் ஆனதை விட
பைத்தியக்காரனாகி இருக்கலாம்
அப்படியென்றாலாவது…
அவளை நினைத்து
சிரித்திருப்பேன்!
-காண்டீபன்
கரைந்த துளியை
தேடும் புல் போல்
தேடுகிறேன் உனை
நீ
வேரோடு
கலந்ததை
மறந்து
-காண்டீபன்