ஒவ்வொரு
வெற்றுக் கடதாசியை
நான் பார்க்கும் போதும்
உன் வெள்ள மனதைப்
பார்பதாய் உணர்கிறேன்
அதில்தானே நீ யார்
பெயரையும் எழுதவே
இல்லையே
-காண்டீபன்
ஒவ்வொரு
வெற்றுக் கடதாசியை
நான் பார்க்கும் போதும்
உன் வெள்ள மனதைப்
பார்பதாய் உணர்கிறேன்
அதில்தானே நீ யார்
பெயரையும் எழுதவே
இல்லையே
-காண்டீபன்